Sunday, November 06, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -9

15-05-2011 அன்று முதல் நாள் கிரி வலத்தை மட்டும் முடித்த யாத்திரிகள் அடுத்த நாள் சென்ற வழியை திரும்பி வந்து தார்ச்சன் ஆதார முகாமை அடைந்து அடுத்த நாள் காத்மாண்டுவிற்கு திரும்பும் பயணத்தை துவங்கினர். வரும் வழியில் மானசரோவர் ஏரியில் பின்னும் ஒரு முறை புனித நீராடினர் அப்போது எடுத்த படங்களில் சில இப்பதிவில்.






கௌரி - சங்கர்

மானசரோவரை சக்தியாகவும், திருக்கயிலாயத்தை சிவமாகவும். இரண்டும் இணைந்த இந்த காட்சியாஇ சிவசக்தி ரூபமாக கௌரி-சங்கர் என்றும் அழைப்பர். சிவசக்தி தரிசனம் சகல பாவ விமோசனம்.



Another view of Manasarovar




குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்


மானசரோவரும், இராக்ஷஸ்தால் ஏரியும் திருக்கயிலாய மலைத்தொடர்கள் மற்றூம் குர்லா மாந்தாதா மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளன. குர்லா மாந்தாதாதா இராமபிரானின் பாட்டனார். இவர் இங்கு தவம் செய்ததால் இம்மலைத் தொடர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.


உறைந்து பனியாகிப் போன பிரம்மபுத்திரா நதி





பிரம்மபுத்திரா சலனப்படம்


No comments: