Monday, June 24, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -35 (திருக்கயிலாய யாத்திரை-2012)

வடக்கு முக அருகாமை தரிசனம்


ஐயனின் அருள் முகம் அருகாமையிலிருந்து 

சிவ சக்தி தரிசனம்

ஐயனின் திருவடியிலிருந்து வரும் ஆறு
 முழுவதுமாக  உறைந்திருக்கிறது.



அருகாமை தரிசனம்

அருகில் சென்று விட்டதால் முழு முக தரிசனமும் கிட்டவில்லை மேற்பகுதியை மட்டும் தரிசனம் செய்கிறோம்.

திரு சுதார்

திரு.விஜய் குமார் மஹாஜன்

திரு. பிரதீப் குமார் குப்தா

திரு.சுஜய் ஹஜ்ரா

(சில அன்பர்கள் இன்னும் அதிக தூரம் செல்வதை காண்கின்றீர்கள்) 

திருமதி   ரஷ்மி மஹாஜன்

பனி ஆறு

இப்பதிவில் சுதார் மற்றும் சில அன்பர்கள் வடக்கு முகத்தின் அருகாமை வரை சென்று வந்த போது எடுத்த படங்கள் இடம் பெற்றுள்ளன.  

அவசர வேலையாக வெளியூர் செல்வதால் இனி வரும் பதிவுகள் சற்று நாள் கழித்து இடம் பெறும். அது வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...

காத்திருக்கிறோம்... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

சுதார் மற்றும் வடக்கு முகத்தின் அருகாமை வரை சென்று வந்த போது எடுத்த படங்கள் அருமை..பாராட்டுக்கள்..!

S.Muruganandam said...

மிக்க நன்றி தனபாலன்

S.Muruganandam said...

தொடர்ந்து வாருங்கள் இராஜராஜேஸ்வரி