Sunday, October 04, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை -4

மானசரோவர் கிரிவலம்



பொதுவாகவே பேருந்துப் பயணம் சுகமானதாகவும் நெடியதாகவும் இருந்ததாம். காலையில் கிளம்பினால் தங்கும் இடத்தை அடைய மாலை ஆகிவிடுமாம். இடையில் ஏதாவது ஔ இடத்தில் பேருந்துகளை நிறுத்தி மதிய் உணவை உண்டனராம்.   

 பின் புலத்தில் மானசரோவர் தடாகம் 


மானசரோவர் இராக்ஷஸ் தால் ஏரிகள் வரை படம் 


வழியில் ஒரு தங்கும் விடுதியின் சில படங்கள் 



திருக்கயிலாய மலை முப்பரிமாண சித்திரம்


சிவ குடும்பம் சித்திரம் 

அப்பர்  திருக்கயிலாயம் ஏகுதல்  

காங்மா, லாஜி, ஜோங்பா ஆகிய இடங்களில் தங்கி பின்னர் டார்ச்சன் வந்தடைந்தனர்.  

திருக்கயிலாய யாத்திரிகளுக்கான தகவல்கள்

டார்ச்சனில் தேநீர் 

                                                                                                                                                                                                                                                                                                                                                     யாத்திரை தொடரும் . . . . . . 

No comments: