Sunday, October 11, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை - 6

இரண்டாம் நாள் கிரிவலம் 


திருக்கயிலாயத்தின் கிழக்குத் தொடர்ச்சி 


இன்றைய தினம் யாத்திரையின் உயரமான டோல்மா கணவாயில் பார்வதி அன்னையை தரிசனம் செய்து பின்னர் கௌரி குண்டம் தரிசித்து கீழே இறங்கி வந்து நீண்ட தூரம் நடந்து வந்து ஜாங்ஜெர்பூ வந்து தங்குகின்றனர்.   

டோல்மாவை நெருங்கும் போது  பாதையில் பனி




கௌரி குண்டம் 



டோல்மாவில் இருந்து இறங்கி நடைப்பயணம் 


இன்றைய தினம் திருக்கயிலாயத்தின் தரிசனம் கிட்டுவதில்லை. ஜாங் சூ ஆற்றின் கரையோரம் நடக்கின்றனர். 

புத்த மந்திரங்கள் எழுதப்பெற்ற மணிக்கற்கள் 


ஜாங் சூ ஆற்றங்கரையில் 
                                                                                                                                                                                                                                                                                                                                     யாத்திரை தொடரும் . . . . . . 

No comments: