Saturday, October 31, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை - 7

மானசரோவரின் கரையில் 



மூன்று நாள்  கிரி வலத்தை அவனருளால் நிறைவு செய்த அன்பர்கள் பின்னர் மானசரோவர் கரையில் வந்து இரண்டு இரவுகள் தங்கினர். மானசரோவரில் புனித நீராடினர். கரையில் யாகம் நடத்தி சிவ பார்வதிக்கு நன்றி செலுத்தினர்.   


மானசரோவர் தடாகம் 

மானசரோவர் கரையில் யாகம் 



அதிகாலை நேரத்தில் மானசரோவரின் அழகு




அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்கள் நட்சத்திரங்களாக வந்து மானசரோவரில் நீராடி சிவபார்வதியை தரிசிக்கும் கண்கொள்ளா காட்சியை காணும் பாக்கியம் இவர்களுக்கு கிட்டியது என்பது மிகவும் மகிழ்ச்சியாக, மனம் உருகி அந்த மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் கருணையை கொண்டாடி கூறினார் சிங் அவர்கள்.     

                                                                                                                                                                                                                                                                                                                                                   யாத்திரை தொடரும் . . . . . . 

2 comments:

ப.கந்தசாமி said...

நல்ல புண்ணியாத்மாக்கள்.

S.Muruganandam said...

உண்மைதான் ஐயா.