tag:blogger.com,1999:blog-30553095.post5223800881680431443..comments2024-01-06T18:39:59.648+09:00Comments on Kailash Manasarovar yatra: கண்டேன் அவர் திருப்பாதம் - முன்னுரைS.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-30553095.post-56680063898784362142008-07-28T13:04:00.000+09:002008-07-28T13:04:00.000+09:00ஞாலம் நின் புகழே மிக வேண்டும் திருக்கயிலையில் உறைய...ஞாலம் நின் புகழே மிக வேண்டும் திருக்கயிலையில் உறையும் எங்கள் ஆதியே என்று ஒரு பணியாகத்தான் இப்பதிவுகளை எழுதி வருகின்றேன்.<BR/><BR/>//அடுத்துச் செல்ல விரும்பும் அன்பர்களுக்கு ஒரு அருமையான வழிகாட்டி.// <BR/><BR/>சரியாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள். இப்பதிவுகளை படித்து யாராவது ஒருவராவது திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்றாலும் நலமே.<BR/><BR/>ஓம் நமசிவாய ஓம் நமசிவாயS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30553095.post-29850095252826279662008-07-27T21:48:00.000+09:002008-07-27T21:48:00.000+09:00அன்பின் நண்பஇன்று சிறிது நேரம் இவ்வலைப்பூவினில் செ...அன்பின் நண்ப<BR/><BR/>இன்று சிறிது நேரம் இவ்வலைப்பூவினில் செலவழித்தேன். பயனுள்ள செலவு. தங்களின் புத்தகமும் வாசித்தேன். மலைப்பாய் இருந்தது. முயற்சிகள் பலனளிக்கும் என்ற வகையில் வெற்றிகரமாக யாத்திரையை முடித்த, திருவுள்ளத்தின் துணையுடன் முடித்தமைக்கு பாராட்டுகள்.<BR/><BR/>கோவிலுக்குச் செல்வதை விட கோவிலுக்குச் சென்றவர்களைக் காண்பதும் வணங்குவதுமே புண்ணியத்தினைக் கொடுக்கும் எனப் பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அரிய பணி - அதனையும் அழகுற தமிழிலும், ஆங்கிலத்திலும், புத்தகமாகவும், பதிவுகளாகவும் இட்டு ஆற்றும் பணி மகிழ்வினைத் தருகிறது. <BR/><BR/>அடுத்துச் செல்ல விரும்பும் அன்பர்களுக்கு ஒரு அருமையான வழிகாட்டி. <BR/><BR/>நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com