மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் அற்புத தரிசனமும், அரிதில் கிடைக்கப்பெறும் மானசரோவர் தீர்த்த ஸ்நானமும் முடித்த அன்பர்கள் மானசரோவரில் இருந்து காத்மாண்டு திரும்பி வரும் வழியில் எடுத்த சில படங்கள் இப்பதிவில் கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.
வரும் வழியில் ஒரு பனி மூடிய சிகரம்
பனி ஆறு

திரும்பி வரும் போது சீக்கிரமாகவே திரும்பி வந்து காத்மாண்டை அடைந்தனர். கிரி வலம் செல்லததால் ஒரு நாள் மீதம் ஆனதால் அந்நாளை காத்மாண்டிற்கு அருகில் உள்ள சில த்ருக்கோவில்களுக்கு செல்ல பயன் படுத்திக்கொண்டனர். அந்த தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாம்.
காத்மாண்டு நகர காட்சி
விக்ன விநாயகர்
ஹோட்டலில் திரு இரவி அவர்கள்
பேறு பெற்ற அன்பர்கள் சிலர்
No comments:
Post a Comment